3.செம்பு,(தாமிரம்,ரவி,ராசி,மிலேச்சம்,தாம்பரம்,நேபாளஜம்,)
- தாம்பரத்தினால் ரத்த பித்தம்,
- சந்நியாசம்,
- வழுவை மகோதரம்,
- கபாதிக்கம்,
- பிலீகம்,
- அஜீரணம்,
- வெண்குட்டம்,
- பித்த கபம்,
- ரத்த குன்மம்,
- விரணம்,
- திரிதோஷ காசம்,
- கிருமி,
- தாது நட்டம்,
- விழி நோய்,முதலியவை நீங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக